Wednesday 19 November 2014

குடும்பம் ஒரு கதம்பம்

"நான் யாரையாச்சு காதலிச்சா
உங்களுக்குத் தெரியப்படுத்திடுவேன்,"
என்று பொறுப்பாகக் கூறினேன் நான்.

"உன் மனசு நிலையா இருக்காது,
இந்த காலத்துப் பொண்ணுங்க ரொம்ப உஷார்,"
என்று 'கருத்து' காமாட்சி ஆனார் என் தாய்.

"முதல்ல உன்னைக் காதலிக்கிற
ஒரு பொண்ணைக் கண்டுபிடி,
அப்புறம் இதெல்லாம் பேசலாம்,"
என்று கலாய்த்தாள் என் அக்கா.

இதையெல்லாம் கேட்டுச் சிரித்தனர்
என் அப்பாவும், 'பாவா'வும்.


குடும்பம் ஒரு பூகம்கதம்பம்.


No comments: